கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க நேரில் ஆறுதல் கூறிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்...

Read moreDetails

வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் – எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தல்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள...

Read moreDetails

தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திட்டவட்டம்

தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திட்டவட்டம்

செங்கல்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வரும் என்றும் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் விடை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றும், எடப்பாடியார் தலைமையில் கழகம் அமோக வெற்றிபெற்று...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வியை பரிசாக அளிப்பாளர்கள்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வியை பரிசாக அளிப்பாளர்கள்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆவேசம் தூத்துக்குடி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஏமாற்றிய தி.மு.க.வுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை பரிசாக மக்கள் கொடுப்பார்கள் என்று முன்னாள்...

Read moreDetails

சட்டமன்ற தேர்தல் இப்போது வந்தால் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றிபெறும்

சட்டமன்ற தேர்தல் இப்போது வந்தால் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றிபெறும்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி திட்டவட்டம் ராணிப்பேட்டை விடியா தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இந்த மாதமே சட்டமன்ற தேர்தல் வந்தாலும்...

Read moreDetails

செய்யாரில் வாக்காளர் சேர்ப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம்

செய்யாரில் வாக்காளர் சேர்ப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம்

மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது திருவண்ணாமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் வாக்காளர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம்...

Read moreDetails

தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் கிணற்றில் போட்ட கல் -சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை பசுத்தோல் போர்த்திய புலியாக வந்த அரசாணை 115 ஐ தடுத்து நிறுத்தி இளைஞர்களை காத்தவர் எடப்பாடியார் என்று கூறியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மூன்றரை...

Read moreDetails

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் -கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா திட்டவட்டம்

மதுரை, மக்கள் நலனில் அக்கறையற்ற தி.மு.க. இனிவரும் தேர்தலில் தோல்வியை தழுவும். எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார். முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்குவார் என்று...

Read moreDetails

ஆட்டோவை ஓட்டி தொண்டரின் ஆசையை நிறைவேற்றிய கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி

ஆட்டோவை ஓட்டி தொண்டரின் ஆசையை நிறைவேற்றிய கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி

கோவை, புதிய ஆட்டோவுடன் ஆசி பெற வந்த தொண்டரின் கோரிக்கையை ஏற்று அந்த ஆட்டோவை ஓட்டி அவரது ஆசையை நிறைவேற்றினார் கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி....

Read moreDetails

ஆட்டோ ஓட்டுநர்களின் துயர்துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சேரி முதலமைச்சருக்கு, கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல் புதுச்சேரி புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஆட்டோவுக்கான அனுமதியை தற்போது வழங்கி ஆட்டோ...

Read moreDetails
Page 4 of 120 1 3 4 5 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.