கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

விடியா தி.மு.க அமைச்சர்களோ உதயநிதியின் புகழ் பாடுகிறார்கள் -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, மாணவிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை சீரழிந்துள்ளது. அமைச்சர்கள் எல்லாம் உதயநிதியின் புகழ் பாடுகின்ற வேலையை தான் செய்து வருகிறார்கள் என்று...

Read moreDetails

விடியா அரசின் அலட்சியத்தால் செயற்கையான உரத்தட்டுப்பாடு

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

Read moreDetails

கழகம் என்று சொன்னால் ஒரு குடும்பம் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பெருமிதம்

கழகம் என்று சொன்னால் ஒரு குடும்பம் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பெருமிதம்

செங்கல்பட்டு கழகம் என்று சொன்னால் குடும்பம் என்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இல்ல காதணி விழாவில் பங்கேற்று வாழ்த்தி பேசிய கழக இடைக்கால பொதுச்செயலாளர்...

Read moreDetails

வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு

வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள பாரிவாக்கம் பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி...

Read moreDetails

லஞ்சம் வாங்குவதில் முதன்மை முதலமைச்சர் ஸ்டாலின்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்.

லஞ்சம் வாங்குவதில் முதன்மை முதலமைச்சர் ஸ்டாலின்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்.

காஞ்சிபுரம், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்றுமுன்தினம் காஞ்சிபுரம் வருகை தந்தார். அப்போது அவருக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...

Read moreDetails

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகி பொற்கால ஆட்சி தருவார்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் திட்டவட்டம்

சேலம், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் வென்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகி பொற்கால ஆட்சி தருவார் என்று சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில...

Read moreDetails

தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டார்கள்-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டார்கள்-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு

செங்கல்பட்டு கழக ஆட்சி பொற்காலம் என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள் என்றும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டார்கள் என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு...

Read moreDetails

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு மதுரை, மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க. ஆட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்...

Read moreDetails

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க. அரசு-சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க. அரசு-சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

மதுரைவிலைவாசியை உயர்த்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது விடியா ஆட்சி என்றும், மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க. அரசு என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து

திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டரில் பதிவு சென்னை நாட்டின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள முதல் பழங்குடியின பெண்மணி திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் சார்பிலும்,...

Read moreDetails
Page 37 of 120 1 36 37 38 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.