கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

எடப்பாடியாருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க ஏற்பாடு-திருச்சி மாவட்ட கழகம் தீர்மானம்

எடப்பாடியாருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க ஏற்பாடு-திருச்சி மாவட்ட கழகம் தீர்மானம்

திருச்சி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிற 28-ந்தேதி வருகை தரும் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியாருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என்று...

Read moreDetails

வேப்பனஹள்ளி தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேரில் ஆய்வு

வேப்பனஹள்ளி தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி தொகுதிக்கு ட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறையின் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி...

Read moreDetails

வீடு புகுந்து பணம் கொள்ளை, பேராசிரியையிடம் செயின் பறிப்பு – மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

வீடு புகுந்து பணம் கொள்ளை, பேராசிரியையிடம் செயின் பறிப்பு – மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

சேலம், சங்ககிரி அருகே தூங்கி கொண்டிருந்த கல்லூரி பேராசிரியையிடம் 7 சவரன் நகையை பறித்ததோடு வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை...

Read moreDetails

தி.மு.க. ஒன்றியக்குழு தலைவருக்கு அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு

தி.மு.க. ஒன்றியக்குழு தலைவருக்கு அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு

வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டம்-மாதனூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு திருப்பத்தூர் மாதனூர் ஒன்றிய குழு கூட்டத்தில் நாற்காலி உடைக்கப்பட்டதோடு, கூச்சல், குழப்பம் நிலவியது. தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழு...

Read moreDetails

கனவுகளை மட்டுமே சுமந்து வருபவர்களுக்கு முகவரி அளிக்கும் சென்னை -எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி புகழாரம்

தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

சென்னை கனவுகளை மட்டுமே சுமந்து வருபவர்களுக்கு முகவரி அளிக்கும் சென்னை என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. உழைப்பிற்கும்,...

Read moreDetails

வால்பாறையில் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வால்பாறையில் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டி.கே.அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது கோவை,தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த தினக்கூலி ரூ.425.40 பைசாவை உடனே வழங்க வழியிறுத்தி வால்பாறையில் நகர கழகம் சார்பில்...

Read moreDetails

விரகனூர் அணை, பூங்காவை பராமரிக்க வேண்டும்-அரசுக்கு, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

விரகனூர் அணை, பூங்காவை பராமரிக்க வேண்டும்-அரசுக்கு, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மதுரை விரகனூர் அணை, பூங்காவை மராமத்து செய்து பராமரிக்க வேண்டும் என்று அரசுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக...

Read moreDetails

தெளிவான நிலைப்பாடு இல்லாத ஓ.பன்னீர்செல்வம் -முன்னாள் எம்.எல்.ஏ. இரா.மணிமாறன் கடும் தாக்கு

தெளிவான நிலைப்பாடு இல்லாத ஓ.பன்னீர்செல்வம் -முன்னாள் எம்.எல்.ஏ. இரா.மணிமாறன் கடும் தாக்கு

திருவள்ளூர், குடும்பத்தினரின் பதவிக்காக அரசியல் நடத்தி வரும் ஓ.பன்னீரெ்சல்வம் தெளிவான நிலைப்பாடு இல்லாதவர் என்றும் அவரை கழகத்தினர் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தி.மு.க. கொடியை மாற்றம் செய்து விட்டார்களோ -சமூக வலைத்தளங்களில் வைரல்

தி.மு.க. கொடியை மாற்றம் செய்து விட்டார்களோ -சமூக வலைத்தளங்களில் வைரல்

கோவை, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 24-ம் தேதி பொள்ளாச்சி வருவதையொட்டி அவரை வரவேற்பதற்காக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் வரவேற்பு போஸ்டர் அடித்துள்ளார். அதில்...

Read moreDetails

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்

நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்

கன்னியாகுமரி, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீன உளவுக் ப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உட்பட தென் மாவட்டங்களுக்கு ஆபத்து...

Read moreDetails
Page 34 of 120 1 33 34 35 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.