கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தி.மு.க ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

தி.மு.க ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை காவேரிப்பாக்கத்தில் திமுக ஒன்றிய குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு...

Read moreDetails

வாயை பொத்தி இழுத்து வந்து வெளியேற்றிய எம்.எல்.ஏ. உதவியாளர்

வாயை பொத்தி இழுத்து வந்து வெளியேற்றிய எம்.எல்.ஏ. உதவியாளர்

சேலம் அமைச்சர் கே.என்.நேருவை நிற்க வைத்து கேள்வி கேட்ட தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி வாக்குவாதம் செய்தார். குறைகளை தெரிவித்த அவரை வாயை பொத்தி தர தரவென இழுத்து...

Read moreDetails

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜ.வெங்கடாசலம் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜ.வெங்கடாசலம் சூளுரை

சேலம், தி.மு.க. ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜ.வெங்கடாசலம் சூளுரைத்துள்ளார். சேலம் மாநகர்...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

காஞ்சிபுரம் விடியா அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...

Read moreDetails

வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம் -முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம் -முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணியில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து மாவட்ட கழக செயலாளர் தூசி.கே.மோகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர்...

Read moreDetails

தி.மு.க.வின் அப்பட்டமான உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கடும் தாக்கு

சென்னை, சமூகநீதியைக் கட்டிக்காப்பாற்ற முயற்சிப்பது போல, அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கபட நாடகம் ஆடி வருகிறது தி.மு.க. ‘கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது’...

Read moreDetails

வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் ரூ.4.63 கோடி மதிப்பில் சாலை பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார்

வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் ரூ.4.63 கோடி மதிப்பில் சாலை பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி தொகுதியில் ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகளுக்கு கழக துணைப்பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி...

Read moreDetails

நீட் தேர்வை ஒழிப்பேன் எனக்கூறியது போல் இப்போதும் தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது

ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததை வெளியிட தயாரா?விடியா அரசின் நிதியமைச்சருக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் சென்னை பொதுப்பிரிவினரின் 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க. என்றும், ஆட்சிக்கு வந்தால் ஒரே...

Read moreDetails

பிரதமர் மோடியை வரவேற்றார் எடப்பாடியார்

பிரதமர் மோடியை வரவேற்றார் எடப்பாடியார்

மதுரை பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வருகை தந்தார். அங்கிருந்து...

Read moreDetails

தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் கிணற்றில் போட்ட கல் -சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை பசுத்தோல் போர்த்திய புலியாக வந்த அரசாணை 115 ஐ தடுத்து நிறுத்தி இளைஞர்களை காத்தவர் எடப்பாடியார் என்று கூறியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மூன்றரை...

Read moreDetails
Page 3 of 120 1 2 3 4 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.