கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோ-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோ தான் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை பசுமைவழி சாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி...

Read moreDetails

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்-முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்

மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சி – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது.ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் நியாயம் எங்கள் பக்கம்...

Read moreDetails

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கான பிள்ளையார் சுழி இந்த தீர்ப்பு-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

சென்னை, எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கான பிள்ளையார் சுழி இந்த நீதிமன்ற தீர்ப்பு என்று எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழி சாலையில்...

Read moreDetails

வ.உ.சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு கழகம் சார்பில் மாலையணிவிப்பு-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

சென்னை, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி வருகிற 5-ந்தேதி ஓட்டப்பிடாரத்தில் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மீண்டும் மலர அடித்தளமாக அமையும்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி

எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மீண்டும் மலர அடித்தளமாக அமையும்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி

மதுரைஒன்றரை கோடி தொண்டர்களின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி இந்த தீர்ப்பு என்றும், இது எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர அடித்தமாக அமையும் என்றும் கழக...

Read moreDetails

தர்மம், நீதி வென்றுள்ளது – கோடிக்கணக்கான தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு...

Read moreDetails

தி.மு.க எம்.எல்.ஏ. வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியல்- நாட்றம்பள்ளி அருகே திடீர் பரபரப்பு

தி.மு.க எம்.எல்.ஏ. வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியல்- நாட்றம்பள்ளி அருகே திடீர் பரபரப்பு

திருப்பத்தூர் சுடுகாட்டிற்கு வழியை ஏற்படுத்தி தராததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் தி.மு.க எம்.எல்.ஏ.வின் வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர்...

Read moreDetails

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை-தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம்

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை-தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம்

நீலகிரி கொடைக்கானலில் 3 மணி நேரத்தில் 234 மி. மீ., மழை கொட்டி தீர்த்தது. 3 மணி நேரத்தில் 234 மி.மீ .,பதிவான நிலையில், மலை பகுதியில்...

Read moreDetails

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியது

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியது

மதுரை மதுரை வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை...

Read moreDetails

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் துயர சம்பவம் – சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் துயர சம்பவம் – சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

விருதுநகர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின் கடத்தி மீது சப்பரம் மோதியதில் 2 பேர்...

Read moreDetails
Page 28 of 120 1 27 28 29 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.