கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தலைமைக்கழகம் வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது இதயமார்ந்த நன்றி

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை சென்னை, தொண்டர்களின் நல்வாழ்த்துகளோடும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று பணியாற்றி வருகிறேன்....

Read moreDetails

மீண்டும் கழக ஆட்சி மலர இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி சென்னை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சபதத்தை நிறைவேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. கழக நிர்வாகிகள் மற்றும் கழக...

Read moreDetails

மக்களின் அரவணைப்பு, ஆதரவோடு மீண்டும் கழக அரசை அமைப்போம்

மக்களின் அரவணைப்பு, ஆதரவோடு மீண்டும் கழக அரசை அமைப்போம்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம் சென்னை, இந்த இயக்கத்தை பிளவுபடுத்த எண்ணுபவர்களின் கனவு கானல் நீராகி விடும் என்றும், மக்களின் அரவணைப்பு, ஆதரவோடு மீண்டும்...

Read moreDetails

பச்சோந்தியை விட அதிகமாக கலர் மாறியவர் ஓபிஎஸ் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்

பச்சோந்தியை விட அதிகமாக கலர் மாறியவர் ஓபிஎஸ் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்

சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடிகே.பழனிசாமி நேற்று தலைமைக்கழகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்வியும் அதற்கு அவர் அளித்த...

Read moreDetails

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க அயராது பாடுபடுவோம்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேட்டி

மதுரை, தென் மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கிய எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க அயராது பாடுபடுவோம் என்று கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு...

Read moreDetails

உதயநிதி ரசிகர் மன்ற துறையை ஏற்படுத்தி அன்பில் மகேஷை அமைச்சராக்கலாம்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி சென்னை, இருப்பதிலேயே மோசமான துறை பள்ளிக்கல்வித்துறை தான் என்றும் உதயநிதி ரசிகர் மன்ற துறையை ஏற்படுத்தி, அதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழியை...

Read moreDetails

தி.மு.க. மேயர், எம்.பி.யை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

தி.மு.க. மேயர், எம்.பி.யை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

சேலம், சேலத்தில் பெய்த கன மழை காரணமாக இரு வேறு இடங்களில் தண்ணீரில் மூழ்கி இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மேயர், எம்.பியை...

Read moreDetails

இந்த ஆட்சியில் அனைத்து தரப்பினரும் தாக்கப்படுகிறார்கள்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை இந்த ஆட்சியில் அனைத்து தரப்பினரும் தாக்கப்படுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரம் தொகுக்குட்பட்ட கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு...

Read moreDetails

ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஈரோடு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியம் கடம்பூர் மலைப்பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்....

Read moreDetails

ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடம் கமிஷன் வாங்குகிறது தி.மு.க-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆவேசம்

ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடம் கமிஷன் வாங்குகிறது தி.மு.க-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆவேசம்

திருப்பூர் பல்லடம் வழியாக ஒட்டன்சத்திரம் சென்ற கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...

Read moreDetails
Page 24 of 120 1 23 24 25 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.