கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

விளம்பரத்திற்காக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறைக்க கழகத்தினர் மீது பொய் வழக்கு- எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சேலம், முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி,...

Read moreDetails

விவாத மேடைகளில் தகுதியான நபர்களை அமர வையுங்கள்-ஊடகங்களுக்கு எடப்பாடியார் அறிவுறுத்தல்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சேலம், மக்கள் செல்வாக்கை இழந்தவரை பெரிதுபடுத்துவது சரியல்ல. விவாத மேடைகளில் தகுதியான நபர்களை அமர வையுங்கள் என்று ஊடகங்களுக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தி...

Read moreDetails

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து விட்டது விடியா அரசு

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து விட்டது விடியா அரசு

அமைச்சருக்கு, கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலடி மதுரை கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கண்டனத்தை விடியா தி.மு.க. அரசு மறைத்து விட்டது என்று மின் கட்டண...

Read moreDetails

ஸ்டாலின் அரசின் காவல்துறை தோல்வியடைந்து விட்டது

ஸ்டாலின் அரசின் காவல்துறை தோல்வியடைந்து விட்டது

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு மதுரை தமிழகத்தின் தலைநகர் கொலை நகரமாக மாறிவிட்டது என்றும் ஸ்டாலின் கையில் வைத்திருக்கும் காவல்துறை தோல்வியடைந்து விட்டது என்றும் சட்டமன்ற...

Read moreDetails

உடுமலை தொகுதி சூளேஸ்வரன்பட்டியில் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு

உடுமலை தொகுதி சூளேஸ்வரன்பட்டியில் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு

திருப்பூர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி (மே) தெற்கு சூளேஸ்வரன் பட்டி பேரூராட்சி பகுதிக்கு நேற்று முன்தினம வருகை தந்த எடப்பாடியாருக்கு...

Read moreDetails

அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமத்தை விடியா தி.மு.க அரசு போட்டு விட்டது -சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

மதுரை அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமத்தை விடியா அரசு போட்டு விட்டது என்றும், எனது ராஜ்யத்தில் உங்களுக்கு பூஜ்யமே மட்டுமே பரிசு என்று சொல்லாமல் சொல்லி விட்டார்...

Read moreDetails

நிர்வாகம் மிகவும் மெத்தனப்போக்கில் செயல்படுகிறது -சென்னை மாநகராட்சி மன்ற கழக குழுத்தலைவர் குற்றச்சாட்டு

நிர்வாகம் மிகவும் மெத்தனப்போக்கில் செயல்படுகிறது -சென்னை மாநகராட்சி மன்ற கழக குழுத்தலைவர் குற்றச்சாட்டு

சென்னை சென்னை மாநகராட்சி 14-வது மண்டலத்தில் எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. எங்கள் சொந்த செலவிலேயே மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். மிகவும் மெத்தனப்போக்கில் செயல்படுவதாக சென்னை மாநகராட்சி...

Read moreDetails

நீதிமன்றம் செல்பவர்களுக்கு கட்சியில் இடமில்லை -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்

நீதிமன்றம் செல்பவர்களுக்கு கட்சியில் இடமில்லை -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்

சேலம் நீதிமன்றம் செல்பவர்களுக்கு இந்த கட்சியில் எப்படி இடம் கிடைக்கும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக்கூடிய...

Read moreDetails

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

சென்னை ஏழை எளிய மக்களை மேலும் வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து...

Read moreDetails
Page 21 of 120 1 20 21 22 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.