கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

மதுரைஇளம் வாக்காளர்கள் எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசை தான் விரும்புகிறார்கள் என்றும், எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும், தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும் என்றும் ராமநாதபுரம்...

Read moreDetails

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கண்டனம் கன்னியாகுமரி கன்னியாகுமரியில் அதிநவீன படகு சேவை கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதை...

Read moreDetails

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திட்டவட்டம் திருவண்ணாமலை ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது. உயிரை கொடுத்து உழைக்கின்ற தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இயக்கம் கழகம். கழகத்தை அழிக்க...

Read moreDetails

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

திருவண்ணாமலை ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் மக்கள். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக அரியணையில் அமர்த்துவோம் என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் சூளுரைத்து உள்ளார். கழகத்தின்...

Read moreDetails

நளினி, ரவிச்சந்திரன் உள்பட 6 பேரும் விடுதலை-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நளினி, ரவிச்சந்திரன் உள்பட 6 பேரும் விடுதலை-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜீவ் காந்தி...

Read moreDetails

எடப்பாடியாரிடம், மு.தம்பிதுரை எம்.பி. வாழ்த்து

எடப்பாடியாரிடம், மு.தம்பிதுரை எம்.பி. வாழ்த்து

சென்னை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்து குறித்து கண்காணிக்கும் குழுவின் தலைவராக கழக மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை நியமிக்கப்பட்டதை அடுத்து கழகத்தின் இடைக்கால...

Read moreDetails

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம்-முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம்-முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சூளுரை

திருவண்ணாமலை, வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்தேர்தலும் நடைபெறும். அதில் அனைத்து தொகுதிகளிலும் கழகம் வெற்றிபெற்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க அனைவரும் சபதமேற்க...

Read moreDetails

புறவழிச்சாலை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

புறவழிச்சாலை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கன்னியாகுமரி, பொதுமக்களின் நலன் கருதி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் செல்வதற்கு வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க...

Read moreDetails

தி.மு.க ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

தி.மு.க ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை காவேரிப்பாக்கத்தில் திமுக ஒன்றிய குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு...

Read moreDetails

வாயை பொத்தி இழுத்து வந்து வெளியேற்றிய எம்.எல்.ஏ. உதவியாளர்

வாயை பொத்தி இழுத்து வந்து வெளியேற்றிய எம்.எல்.ஏ. உதவியாளர்

சேலம் அமைச்சர் கே.என்.நேருவை நிற்க வைத்து கேள்வி கேட்ட தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி வாக்குவாதம் செய்தார். குறைகளை தெரிவித்த அவரை வாயை பொத்தி தர தரவென இழுத்து...

Read moreDetails
Page 2 of 120 1 2 3 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.