கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

வற்றாத தமிழ் ஊற்று பேரறிஞர் அண்ணா-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் புகழாரம்

வற்றாத தமிழ் ஊற்று பேரறிஞர் அண்ணா-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் புகழாரம்

நாமக்கல், வற்றாத தமிழ் ஊற்று பேரறிஞர் அண்ணா என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பெருமிதத்துடன் கூறி உள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர்...

Read moreDetails

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தர்ணா போராட்டம்-மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தர்ணா போராட்டம்-மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுரை உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களை ரத்து செய்ததை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்-திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்-திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு

திண்டுக்கல் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர்...

Read moreDetails

தி.மு.க.வுக்கு இன்று வரை வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாறு கிடையாது-முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

திருப்பத்தூர் தி.மு.கவுக்கு இன்று வரை வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாறு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார். விடியா திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து,...

Read moreDetails

மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது தி.மு.க-திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேச்சு

மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது தி.மு.க-திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேச்சு

திருப்பூர் மக்கள் விரோத ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றது திமுக என்று திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேசினார். மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு...

Read moreDetails

கழகத்தை அழிக்க நினைக்கும் சூட்சுமவாதிகளை அடக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பெருமிதம்

தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது -கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு

அம்பத்தூர் கழகத்தை அழிக்க நினைக்கும் சூட்சுமவாதிகளை அடக்கி விடுவோம் என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் ஆவேசத்துடன் கூறி உள்ளார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்...

Read moreDetails

கொடநாடு விஷயமாக பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் எங்களிடம் எடுபடாது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை கொடநாடு விஷயமாக பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் எங்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி...

Read moreDetails

தி.மு.க.வின் கைக்கூலி ஓபிஎஸ் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

தி.மு.க.வின் கைக்கூலி ஓபிஎஸ் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் திண்டிவனம் அடுத்த நல்லாளம் கூட்ரோட்டில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர்...

Read moreDetails

விடியா அரசின் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது

விடியா அரசின் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் குற்றச்சாட்டு திருவள்ளூர் விடியா தி.மு.க. அரசின் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் பேசினார்....

Read moreDetails

தி.மு.க அரசின் முகத்திரையை கிழித்தெறிவோம்

தி.மு.க அரசின் முகத்திரையை கிழித்தெறிவோம்

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி சூளுரை சென்னை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அரசின் முகத்திரையை கிழித்தெறிவோம் என்று தென்சென்னை தெற்கு...

Read moreDetails
Page 16 of 120 1 15 16 17 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.