கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலோர மாவட்டங்களில் 2 நாள் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, டிச.16-தென் மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், வங்க கடலில் நாளை 17-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்றும்...

Read moreDetails

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை,டிச.16- விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், இடுபொருட்களை உரிய காலத்தில் நியாய விலையில் வழங்க அரசு தவறிவிட்டது என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடியா தி.மு.க. அரசின்...

Read moreDetails

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை கமிஷன், கலெக்சன், கரப்சன் இது தான். தி.மு.க.வின் தாரக மந்திரம். இன்றைக்கு விடியா தி.மு.க. அரசில் இந்த 7 மாத காலத்தில் ரூ. 6 ஆயிரம்...

Read moreDetails

மிகப்பெரிய வெறியாட்டதை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தி.மு.க. அரசு – கழக ஒருங்கிணைப்பாளர்கள் எச்சரிக்கை

மிகப்பெரிய வெறியாட்டதை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தி.மு.க. அரசு – கழக ஒருங்கிணைப்பாளர்கள் எச்சரிக்கை

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. அரசின் லஞ்ச...

Read moreDetails

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி நடக்கிறது என்றும், தி.மு.க. அமைச்சர்களுக்கு வாய் தான் காது வரை இருக்கிறது. சென்னை மாங்காடு பகுதியில் கழக உட்கட்சி தேர்தலுக்கான...

Read moreDetails

கழகத்தின் எழுச்சியை கண்டு ஆளும் தி.மு.க. மிரள்கிறது – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேட்டி

மதுரை கழத்தின் எழுச்சியை கண்டு ஆளும் தி.மு.க. மிரள்கிறது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறி உள்ளார்.மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற...

Read moreDetails

கோவில்பட்டி அ.ம.மு.க.விலிருந்து 200 பேர் விலகல் -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

கோவில்பட்டி அ.ம.மு.க.விலிருந்து 200 பேர் விலகல் -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த அ.ம.மு.க.வினர் 200 பேர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அ.ம.மு.க.விலிருந்து நிர்வாகிகள் விலகி கழகத்தில் இணையும்...

Read moreDetails

கழக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க

கழக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க

திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் கடும் தாக்கு அம்பத்தூர் கழக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது தி.மு.க என்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக...

Read moreDetails

தி.மு.க.வினருக்கு மட்டுமே விடியல்-மக்களுக்கு என்றுமே விடியா அரசு – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

தி.மு.க.வினருக்கு மட்டுமே விடியல்-மக்களுக்கு என்றுமே விடியா அரசு – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை தி.மு.க.வினருக்கு மட்டுமே விடியல் அரசு, மக்களுக்கு என்றுமே விடியாத அரசு என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடுமையாக தாக்கி உள்ளார். மதுரை பெத்தானியபுரம் ராயல்...

Read moreDetails

தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பீர்

தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பீர்

சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் அழைப்பு செங்கல்பட்டு, தி.மு.க. அரசை கண்டித்து 17-ந்தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று...

Read moreDetails
Page 118 of 120 1 117 118 119 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.