கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயம்

மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயம்

மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயமடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில்...

Read moreDetails

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி கோவின் இணையதளத்தில் 1-ந்தேதி முன்பதிவு துவக்கம்

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி கோவின் இணையதளத்தில் 1-ந்தேதி முன்பதிவு துவக்கம்

புதுடெல்லி, டிச.28- நாட்டில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு ஜனவரி 3-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் 1-ந்தேதி...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகம் சார்பில் உதவிகள் – ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை, சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Read moreDetails

போலி வேலைவாய்ப்பு மோசடி கும்பல்மீது நடவடிக்கை தேவை- முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு கொரோனா பாதிப்பு, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு...

Read moreDetails

தி.மு.க. அரசின் மக்கள் விரோத அறிவிப்புக்கு கழகம் கடும் கண்டனம்

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குறித்து...

Read moreDetails

அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள் – மாணவச் செல்வங்களுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அன்பான வேண்டுகோள்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த வாரம் இரண்டு மாணவ செல்வங்கள் நீட்...

Read moreDetails

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை நீட்தேர்வு ரத்து வாக்குறுதியை நிறைவேற்றாதால் மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். 17-ம் ஆண்டு சுனாமி...

Read moreDetails

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீது கொலைவெறி தாக்குதல் – கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் கழக எம்.எல்.ஏ.க்கள் புகார்

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீது கொலைவெறி தாக்குதல் – கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் கழக எம்.எல்.ஏ.க்கள் புகார்

கோவை, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் கழக சட்டமன்ற...

Read moreDetails

ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு -மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் தாக்கு

ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு -மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் தாக்கு

சென்னை தேர்தல் வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாததால் ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் கூறினார். வடசென்னை வடக்கு கிழக்கு...

Read moreDetails

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கழகம் நிச்சயம் குரல் கொடுக்கம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க செய்தல் உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளுக்கும் கழகம் நிச்சயம் குரல் கொடுக்கும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி...

Read moreDetails
Page 114 of 120 1 113 114 115 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.