கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தக் கூடாது- முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, டிச. 29- கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் முதன் முதலாக சிறு குறு விவசாயிகளுக்கு...

Read moreDetails

முதலமைச்சரின் மெத்தனப் போக்கால் வீடுகளை இழந்து தெருவில் நிற்கிறோம் – பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் மக்கள் கண்ணீர்

முதலமைச்சரின் மெத்தனப் போக்கால் வீடுகளை இழந்து தெருவில் நிற்கிறோம் – பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் மக்கள் கண்ணீர்

அம்பத்தூர், டிச. 29- முதலமைச்சரின் மெத்தனப் போக்கால் நாங்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கிறோம் என்று திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க...

Read moreDetails

தி.மு.க.வுக்கு ஓட்டு போட வில்லை என்பதால் கோவை மக்களை கொச்சைப்படுத்தி பேசுவதா? அம்மன் அர்ச்சுணன் கண்டனம்

கோவை தி.மு.க.வுக்கு ஓட்டு போடவில்லை என்பதால் கோவை மக்களை கொச்சப்படுத்துவதா? என்று உதயநிதி ஸ்டாலினுக்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கண்டனம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

காவல்நிலையத்தில் புகுந்து கழக ஊராட்சிமன்ற துணைத்தலைவர் காலை உடைத்த தி.மு.க.வினர்

காவல்நிலையத்தில் புகுந்து கழக ஊராட்சிமன்ற துணைத்தலைவர் காலை உடைத்த தி.மு.க.வினர்

நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் மாவட்ட கழக செயலாளர் புகார் வேலூர், வேலூர் அருகே அரசு நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர்...

Read moreDetails

ராமேஸ்வரத்தில் 1-ந்தேதி ரயில் மறியல் போராட்டம் – அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

ராமேஸ்வரத்தில் 1-ந்தேதி ரயில் மறியல் போராட்டம் – அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

ராமநாதபுரம், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்காத இலங்கை அரசை கண்டித்து ரமேஸ்வரத்தில் 1-ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை...

Read moreDetails

மதுரையில் அஷ்டமி சப்பர வீதி உலா – மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்தனர்

மதுரையில் அஷ்டமி சப்பர வீதி உலா – மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்தனர்

மதுரை, மதுரையில் அஷ்டமி சப்பர வீதியுலா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். மதுரை மீனாட்சி அம்மன்...

Read moreDetails

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்வு

புதுடெல்லி, இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி...

Read moreDetails

மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயம்

மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயம்

மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயமடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில்...

Read moreDetails

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி கோவின் இணையதளத்தில் 1-ந்தேதி முன்பதிவு துவக்கம்

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி கோவின் இணையதளத்தில் 1-ந்தேதி முன்பதிவு துவக்கம்

புதுடெல்லி, டிச.28- நாட்டில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு ஜனவரி 3-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் 1-ந்தேதி...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகம் சார்பில் உதவிகள் – ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை, சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Read moreDetails
Page 113 of 120 1 112 113 114 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.