கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

தி.மு.க.வினருக்கு பயந்து பெண் தற்கொலை முயற்சி- தள்ளுவண்டியை உடைத்து கொலை மிரட்டல்

தி.மு.க.வினருக்கு பயந்து பெண் தற்கொலை முயற்சி- தள்ளுவண்டியை உடைத்து கொலை மிரட்டல்

செங்கல்பட்டு தாம்பரம் அருகே சூப் விற்கும் தள்ளுவண்டியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க.வினருக்கு பயந்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு...

Read moreDetails

வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை இந்திய விடுதலை போரில் தன் வாழ்வை துச்சமென மதித்து போரிட்டு வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் இந்த பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும்....

Read moreDetails

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

தாய்மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளம் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி தலைவர் புகழாரம்

சென்னை தாய் மண்ணை காக்க தளராது போராடிய வீரத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் வேலு நாச்சியார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். வீரமங்கை வேலு...

Read moreDetails

2 நாட்கள் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலோர மாவட்டங்களில் 2 நாள் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்கள் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

சென்னை இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்களை பாழாக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்...

Read moreDetails

பள்ளிக்கு செல்ல நடை மேம்பாலம் கேட்டு மாணவ- மாணவிகள் மறியல்

பள்ளிக்கு செல்ல நடை மேம்பாலம் கேட்டு மாணவ- மாணவிகள் மறியல்

கிருஷ்ணகிரி சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் இருப்பதால் பள்ளி செல்ல நடை மேம்பாலம் அமைத்து தரக்கோரி மாணவ, மாணவிகள் மறியல் போராட்டம் நடத்தியதால் ஓசூர்- கிருஷ்ணகிரி...

Read moreDetails

மாணவன் சாவுக்கு நீதிகேட்டு பொதுமக்கள் போராட்டம் – பண்ருட்டி அருகே பரபரப்பு

மாணவன் சாவுக்கு நீதிகேட்டு பொதுமக்கள் போராட்டம் – பண்ருட்டி அருகே பரபரப்பு

கடலூர் பண்ருட்டி அருகே இறங்கும்போது பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த மாணவன் சாவுக்கு நீதிகேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூரை அடுத்த சாவடி...

Read moreDetails

பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2022-ம் ஆண்டின் முதல் நாளே விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த...

Read moreDetails

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் இந்திய பெண் வேலு நாச்சியார் – எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

சென்னை ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் இந்திய பெண்மணி வீரமங்கை வேலு நாச்சியார் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

முதலமைச்சரின் மெத்தனப் போக்கால் வீடுகளை இழந்து தெருவில் நிற்கிறோம் – பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் மக்கள் கண்ணீர்

முதலமைச்சரின் மெத்தனப் போக்கால் வீடுகளை இழந்து தெருவில் நிற்கிறோம் – பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் மக்கள் கண்ணீர்

அம்பத்தூர், டிச. 29- முதலமைச்சரின் மெத்தனப் போக்கால் நாங்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கிறோம் என்று திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க...

Read moreDetails
Page 112 of 120 1 111 112 113 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.