கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

அம்மா அரசின் திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிப்பதா? எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

அம்மா அரசின் திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிப்பதா? எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 30...

Read moreDetails

பொங்கல் பரிசு திட்டத்தில் முறைகேடு

விரிவான விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, பொங்கல் பரிசு திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட...

Read moreDetails

ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்யாதது ஏன்?அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்யாதது ஏன்?அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

சேலம், ஜன. 12- ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்யாதது ஏன்? என்று அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஓமலூரில் உள்ள சேலம்...

Read moreDetails

பொங்கல் பரிசு தொகுப்பு பெயரில் தி.மு.க. கொள்ளை

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சேலம், பொங்கல் பரிசு தொகுப்பு பெயரில் தி.மு.க. கொள்ளையடித்து தான் மிச்சம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்...

Read moreDetails

கூட்டுறவு சங்க விவகாரம்- களைக்கு பதிலாக பயிரை பிடுங்குதா? அரசுக்கு எதிர்கட்சி துணை கொறடா சு.ரவி கண்டனம் ராணிப்பேட்டை கூட்டுறவு சங்க விவகாரத்தில் களைக்கு பதிலாக பயிரை...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியில் குற்ற செயல்கள் அதிகரிப்பு-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் 550 கொலைகள் நடைபெற்றுள்ளது என்றும், தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து விட்டது என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.திருவொற்றியூரில்...

Read moreDetails

அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் – தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் – தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 27-12-2021 அன்று 605 ஆக இருந்த கொரோனா தொற்று, மூன்றாவது...

Read moreDetails

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,000 நிதியுதவி – முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக...

Read moreDetails

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சென்னை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக 2000 அம்மா...

Read moreDetails

மதுரை மாநகராட்சியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்பு

மதுரை மாநகராட்சியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்பு

மதுரை கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க கடந்த 8 மாதங்களாக 100 வார்டுகளில் எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாத மதுரை மாநகராட்சியை கண்டித்தும், திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்காத...

Read moreDetails
Page 111 of 120 1 110 111 112 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.