கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பு – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் உறுதி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பு – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் உறுதி

தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்துக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். நகர்ப்புற...

Read moreDetails

அரசு திட்ட பணிகள் வழங்காமல் புறக்கணிப்பு – பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி மீது கழகம் புகார்

அரசு திட்ட பணிகள் வழங்காமல் புறக்கணிப்பு – பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி மீது கழகம் புகார்

திருவள்ளூர், அரசு திட்ட பணிகளை வழங்காமல் புறக்கணிப்பதாக பூண்டி வட்டார வளரச்சி அதிகாரி மீது மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி...

Read moreDetails

இலங்கை அரசுக்கு கழகம் கடும் கண்டனம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை, தமிழக மீனவர்களின் படகுகளை அடுத்த மாதம் ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ள இலங்கை அரசுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும்...

Read moreDetails

நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவை கட்டாயமாக்கக் கூடாது – அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டமன்றத்திலும், அறிக்கைகளின் மூலமாகவும், பேட்டிகளின் வாயிலாகவும் தமிழ்நாட்டில்...

Read moreDetails

மொழிப்போர் தியாகிகளின் தியாகம் பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் புகழாரம்

சென்னை இந்த பூமி உள்ளவரை மொழிப்போர் தியாகிகளின் தியாகம் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர்...

Read moreDetails

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் புதுக்கோட்டை மாணவர் முதலிடம் – முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்து

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் புதுக்கோட்டை மாணவர் முதலிடம் – முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்து

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் முதலிடம் பிடித்துள்ள புதுக்கோட்டை மாணவருக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கழக அரசால் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத...

Read moreDetails

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த கழகத்துக்கு மட்டுமே தகுதி உண்டு – வி.வி.ராஜன் செல்லப்பா முழக்கம்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த கழகத்துக்கு மட்டுமே தகுதி உண்டு –  வி.வி.ராஜன் செல்லப்பா முழக்கம்

மதுரை மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவண்ணம் செலுத்தும் தகுதி கழகத்துக்கு மட்டுமே உண்டு என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்....

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை மக்களுக்கு தி.மு.க. மீது கோபமும், எங்கள் மீது பாசமும் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்...

Read moreDetails

கோவை கிறிஸ்தவ ஆலயத்தில் செபஸ்தியார் சிலை உடைப்பு

கோவை கிறிஸ்தவ ஆலயத்தில் செபஸ்தியார் சிலை உடைப்பு

சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் கோவை, கோவை ராமநாதபுரத்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்து செபஸ்தியார் சிலை உடைக்கப்பட்டது. இந்த செயலில்...

Read moreDetails

மொழிப்போர் தியாகிகள் படங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகள் படங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வீரவணக்கம்

சென்னை அன்னை தமிழுக்காக தங்கள் இன்னுயிரை துறந்த தியாகச் செம்மல்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாணவர் அணி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம்...

Read moreDetails
Page 105 of 120 1 104 105 106 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.