கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

வெளிச்சந்தையில் மணல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. அரசுக்கு வலியுறுத்தல்

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

சென்னை ஒரு யூனிட் ரூ.13,600 என்பது வீடு கட்டுவோர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று...

Read moreDetails

நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு

சென்னை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ள கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள்...

Read moreDetails

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு – முதலமைச்சருக்கு, கழகம் வலியுறுத்தல்

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு – முதலமைச்சருக்கு, கழகம் வலியுறுத்தல்

புதுச்சேரி தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் மருத்துவக்கல்வியில் சேர்க்கைக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கையை இந்த கல்வி ஆண்டில் எடுக்க வேண்டும்...

Read moreDetails

வாழப்பாடியில் 2 வார்டுகளின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி-சேலம் மாவட்ட ஆட்சியரிடம், கு.சித்ரா எம்.எல்.ஏ புகார்

வாழப்பாடியில் 2 வார்டுகளின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி-சேலம் மாவட்ட ஆட்சியரிடம், கு.சித்ரா எம்.எல்.ஏ புகார்

சேலம் சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் உள்ள 2 வார்டுகளின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக ஏற்காடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா மாவட்ட ஆட்சியரிடம்...

Read moreDetails

மாவட்ட தி.மு.க. செயலாளரின் உதவியாளர், காரை தி.மு.க.வினரே தாக்கினர்- சங்கரன்கோவிலில் பரபரப்பு சம்பவம்

மாவட்ட தி.மு.க. செயலாளரின் உதவியாளர், காரை தி.மு.க.வினரே தாக்கினர்- சங்கரன்கோவிலில் பரபரப்பு சம்பவம்

தென்காசி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் வேண்டும் என்றால் மாவட்ட செயலாளரின் காலில் விழு என்று கூறிய மாவட்ட தி.மு.க. செயலாளரின் உதவியாளரையும், காரையும் தி.மு.க.வினர் தாக்கிய...

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும் – முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் திட்டவட்டம்

திருவாரூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும் என்று திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் திட்டவட்டமாக கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை...

Read moreDetails

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய குளறுபடி – மாநில தேர்தல் ஆணையத்திடம், கழகம் சார்பில் புகார்

தபால் வாக்குகளில் தி.மு.க.வினர் முறைகேடு செய்ய சதித் திட்டம்

சென்னை வாக்காளர்களை இடமாற்றி தேர்தல் விரோத நடவடிக்கையில் தி.மு.க. ஈடுபட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் வாக்காளர் படடியலில் மிகப்பெரிய குளறுபடி உள்ளது. இந்த குளறுபடிகளை களைய வேண்டும்...

Read moreDetails

நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு உயிரூட்டிய பிரதமருக்கு கழகம் சார்பில் நன்றி- எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை

சென்னை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பிரதமருக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கழக...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை 8 மாதங்களில் மக்கள் பட்ட துன்பங்கள் தான் அதிகம் என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது...

Read moreDetails
Page 102 of 120 1 101 102 103 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.