கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்
Namadhu Amma

Namadhu Amma

கொடுக்கும் கட்சி கழகம்; எடுக்கும் கட்சி தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்

சேலம், கொடுக்கின்ற கட்சி கழகம், எடுக்கின்ற கட்சி தி.மு.க. என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியை அகற்ற மக்கள் தயார் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சூசகம்

விடியா தி.மு.க. ஆட்சியை அகற்ற மக்கள் தயார் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சூசகம்

அம்பத்தூர், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 7-ந்தேதி தொடங்கினார். அன்று...

Read moreDetails

கழகத்துக்கு எதிராக தி.மு.க. பொய் பிரச்சாரம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை கழகத்துக்கு எதிராக தி.மு.க. பொய் பிரச்சாரம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்,. சென்னையில் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார்...

Read moreDetails

10 ஆண்டு கால சாதனைகளை கூறினாலே கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் -முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

10 ஆண்டு கால சாதனைகளை கூறினாலே கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் -முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

மதுரை, அம்மா அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை கூறினாலே கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை மாநகராட்சி...

Read moreDetails

9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

செங்கல்பட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதால் 9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்....

Read moreDetails

தமிழ் இனத்திற்காக சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

சென்னை, தமிழினத்திற்காக சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா என்று கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

பேரறிஞர் அண்ணா காட்டிய அறவழியில் பயணிப்போம்- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

சென்னை, பிப். 4- பேரறிஞர் அணணா காட்டிய அறவழியில் பயணிப்போம் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி உறுதி...

Read moreDetails

மீனவர் பிரச்சினைக்கு விரைந்து நிரந்தர தீர்வு-அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு மீனவர் பிரச்சினைக்கு விரைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர்...

Read moreDetails

நம்பிக்கை மோசடி கட்சி தி.மு.க – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சாடல்

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை நம்பிக்கை மோசடி கட்சி தி.மு.க. என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை...

Read moreDetails

சென்னை, பிப். 4-

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக அலங்கோல ஆட்சி நடத்தி...

Read moreDetails
Page 101 of 120 1 100 101 102 120

Instagram Photos

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.