• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
125 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா-ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் பகிரங்க சவால்

125 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா-ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் பகிரங்க சவால்

September 12, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 8, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

125 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா-ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் பகிரங்க சவால்

by Namadhu Amma
September 12, 2022
in சிறப்பு செய்திகள்
0
125 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா-ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் பகிரங்க சவால்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

தற்போது இந்த ஆட்சி மக்களுக்கு போனஸ் அளித்துள்ளது. மின்சாரத்தில் போனஸ் அளித்துள்ளது. மிகப்பெரிய போனஸ் அளித்துள்ளார். வருடத்திற்கு 15 ஆயிரம் வருவாய் வரும் அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள்.

12 சதவீதத்திலிருந்து 52 சதவீதத்திற்கு உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு 6 சதவீதத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று அதற்கும் அனுமதி அளித்து விட்டார்கள். மூன்று ஆண்டுகள் கழித்து 2026 ல் 52 மின் கட்டணம் உயர்ந்து விடும். அதுமட்டுமல்லாமல் சொத்துவரியை உயர்த்தி விட்டார்கள்.

கடைகளுக்கு 150 சதவீதத்தை உயர்த்தி விட்டார்கள். மக்களிடத்திலிருந்து இந்த அரசு சுரண்டுகிறது. ரத்தத்தை உறிஞ்சுகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கொரோனா தொற்று இருந்த இரண்டு வருடத்தில் வேலைவாய்ப்பு கிடையாது. வருவாய் இல்லை.

கடையில் வியாபாரம் இல்லை. மக்கள் நொந்துபோய் வாழ வழியில்லாமல் விழி பிதுங்கி இருக்கும் இந்த வேளையில் மக்கள் மீது பெரிய சுமையை சுமத்தியுள்ளார்கள். சொத்துவரி என்ற சுமை. மின் கட்டணம் என்ற சுமை. விரையில் பஸ் கட்டண சுமையும் வரப்போகிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே இப்படி சொத்து வரி போனஸ், மின் கட்டண போனஸ் எல்லாம் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.

மக்களைப்பற்றி கவலைப்படாத ஒரு முதலமைச்சர் இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் பேசும் போது ஒன்றை சொன்னார். எடப்பாடி பழனிசாமிக்கு அவருடைய எம்.எல்.ஏவே அடையாளம் தெரியாது என்று சொன்னார்.

எனக்கு அனைத்து எம்.எல்.ஏவையும் அடையாளம் தெரியும். உங்களைப்போல பக்கத்தில் யாரும் வரக்கூடாது. தூரமாக சென்று நிற்க வேண்டும். என்னை இப்போது கூட்டத்தில் நசுக்கி எடுத்து விட்டார்கள். அவரை (ஸ்டாலினை) எங்காவது கூட்டத்தில் விட்டால் போதும். ஒரு நசுக்கு நசுக்கினால் போதும். இந்த கூட்டத்திலே இப்போது இருக்கும் முதலமைச்சர் நடந்து சென்றாலே வெற்றி தான் அவருக்கு.

எனக்கு அனைத்து எம்எல்ஏவையும் நன்றாக தெரியும். நான் முதலமைச்சராக இருக்கும் போதும் சரி, இப்போதும் சரி எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதியை குறிப்பிட்டு பெயரை உச்சரிக்க முடியும். உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் 125 பேர் இருக்கிறார்கள். தொகுதியை குறிப்பிட்டு பெயரைச்சொல்ல முடியுமா. சவால் விடுகிறேன்.

படிக்காமல், பேப்பரை பார்க்காமல் சொல்ல வேண்டும். பேப்பரை பார்த்து படிக்கக்கூடாது. நீங்கள் எங்களைப்பற்றி கேலி கிண்டல் பேசுகிறீர்கள். நான் இந்த கட்சிக்கு டெம்பர் வரியாம். நான் டெம்பரவரி இல்லை. தி.மு.கவில் செயல் தலைவராக இருந்த ஒரே தலைவர் ஸ்டாலின் தான். இதுவரையில் திமுகவில் செயல் தலைவரே கிடையாது.

கருணாநிதி உடல் நலமில்லாமல் இருந்த போதும் சரி, பேச முடியாமல் இருந்த போதும் கூட கட்சி தலைவர் பதவியை மகனுக்கு கூட தரவில்லை ஸ்டாலினுக்கு கொடுத்தாரா? படுத்த படுக்கையில் இருந்தபோது கூட ஸ்டாலினை கருணாநிதி நம்பவில்லை. ஆகவே தான் செயல் தலைவர் பதவியை தந்தார்கள்.

ஆனால் அ.தி.மு.க.வில் சாதாரண விவசாயி கூட முதலமைச்சராக முடியும். உயர்ந்த பதவிக்கு வர முடியும். இது அதிமுவில் மட்டும் தான் முடியும். வேறு எந்த கட்சியிலும் நடக்காது. ஜனநாயகமான கட்சி அதிமுக மட்டும் தான். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். திமுகவில் அதுபோல நடக்குமா?

திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு யார் வேண்டுமானாலும் தலைவராக வர முடியும் என்று ஸ்டாலினால் கூற முடியுமா? அ.தி.மு.க பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் தோற்றுவித்த கட்சி. புரட்சித்தலைவி அம்மா வளர்த்த கட்சி. மீண்டும் ஆட்சி அமைப்போம். கழகத்திற்கு ஏற்பட்ட சோதனைகளை சாதனைகள் ஆக்கிய கட்சி அ.தி.மு.க.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.