• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி மக்கள் வெள்ளத்தால் தமிழகமே குலுங்கியது

கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி மக்கள் வெள்ளத்தால் தமிழகமே குலுங்கியது

July 26, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, March 30, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி மக்கள் வெள்ளத்தால் தமிழகமே குலுங்கியது

by Namadhu Amma
July 26, 2022
in சிறப்பு செய்திகள்
0
கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி மக்கள் வெள்ளத்தால் தமிழகமே குலுங்கியது
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,

வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, கழக அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களில் 25-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்

அதன்படி சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க அரசை கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவில் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், தவசி, கருப்பையா, மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், அன்னபூர்ணா தங்கராஜ், ராமகிருஷ்ணன், மாவட்ட கழக நிர்வாகிகள் தமிழ்செல்வம், திருப்பதி, பஞ்சவர்ணம், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன், செல்லம்பட்டி ராஜா, காளிதாஸ், கொரியர் கணேசன், பிச்சை ராஜன், நகர செயலாளர்கள் பூமாராஜா, விஜயன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுதாகரன், நாகராஜன், சுமதி சாமிநாதன், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், சரவணபாண்டி,காசிமாயன், லட்சுமி, ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கருப்பாயூரணியில் கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், அவைத் தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், துணைச் செயலாளர் ஓம். கே.சந்திரன் பொருளாளர் அம்பலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ்,

ஒன்றிய செயலாளர்கள் கார்சேரி கணேசன், நிலையூர் முருகன் ,பொன் ராஜேந்திரன், வாசு,பொன்னுசாமி, வெற்றி செழியன்,குலோத்துங்கன், கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மரக்கடை முருகேசன், பகுதி செயலாளர்கள் வண்டியூர் செந்தில்குமார், அவனியாபுரம் முருகேசன்,கே.பி.சரவணன் ,

கோபி, ஜீவானந்தம் , இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், கலைப்பிரிவு செயலாளர் அரசு, மாணவரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சண்முகப்பிரியா, இளைஞர் அணி துணைச் செயலாளர் என்கேபி அருண், ,ஓட்டுனர் அணி அன்பு செல்வம், வெள்ளாளப்பட்டி செயலாளர் உமாபதி, பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் விடியா தி.மு.க அரசை கண்டித்து தாலுகா அலுவலகம் எதிரே மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாடட்த்தில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் பழனி, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் , கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, மாவட்ட துணை செயலாளர்கள் போந்தூர் செந்தில் ராஜன்,

தேவராட்சாயினி சுந்தர்ராஜன், ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி,அத்திவாக்கம் ரமேஷ், பிரகாஷ் பாபு, தங்கபஞ்சாட்சரம், தருமன், எறையூர் முனுசாமி, சிங்கிலிபாடி ராமசந்திரன், அணி செயலாளர்கள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், வி.ஆர்.மணிவண்ணன், திலக்குமார், பட்டூர் இம்தியாஸ், மாங்காடு நகர செயலாளர் பிரேம்சேகர், வாலாஜாபாத் நகர கழக செயலாளர் அரிக்குமார், பகுதி செயலாளர்கள் பாலாஜி, கோல்ட் ரவி, ஜெயராஜ், ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதிகள் வெங்காடு உலகநாதன், நீரடி தினகரன், ஏரிவாக்கம் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம்

திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் விடியா தி.மு.க அரசை கண்டித்து மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரி அண்ணா சிலை அருகில் நடைபெற்றுது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பொன் ராஜா மற்றும் பெண்கள் உட்பட சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தியும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் பொன் ராஜா, மாவட்ட அவை தலைவர் பொன்னுதுரை, கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பஞ்சட்டி நடராஜன், கழக மீனவர் அணி துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட கழக இணை செயலாளர் சுமித்ரா குமார், மாவட்ட கழக துணை செயலாளர் சியாமளா தன்ராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட கழக பொருளாளர் வெங்கட்ரமணா, கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் சிவக்குமார்,

எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், எல்லாபுரம் ஒன்றியக்குழு துணை தலைவர் சுரேஷ், பொன்னேரி நகர மன்ற துணைத்தலைவர் விஜயகுமார், மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார், சோழவரம் ஒன்றிய கழக செயலாளர் பிரகாஷ், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு, பூண்டி ஒன்றிய செயலாளர் பிரசாத், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன், ஆரணி பேரூர் கழக செயலாளர் தயாளன், கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் ரவி, ஊத்துக்கோட்டை பேரூர் கழக செயலாளர் ஷேக் தாவூத், பொதுக்குழு உறுப்பினர்கள் அபிராமன், அன்பழகன், கமலா, மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் சுதாகர், மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் பானுப்பிரசாத்,

மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முரளி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சிராஜுதீன், மாவட்ட விவசாய தொழில் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் மோகன், மாவட்ட மருத்துவ அணிசெயலாளர் விஜயராவ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணமூர்த்தி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மகேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இமயம்மனோஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குணபூபதி, மற்றும் மாவட்ட பிராணி நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் நகர கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வாழ்வு உறுப்பினர்கள் கிளைக் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

திருவள்ளூர் மத்திய மாவட்டம்

திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திருவள்ளுர் மத்திய மாவட்ட கழக செயலாளருமான பா.பெஞ்சமின் தலைமை தாங்கினார். இதில் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அவைத் தலைவர் தி.பா. கண்ணன்,முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.ஏ. மணிமாறன்,மாவட்ட துணை செயலாளர் காசு ஜனார்த்தனன், , புலவர் ரோஜா, கே.ஜி. திருநாவுக்கரசு, கே.ஜி.டி கௌதமன், பொதுக்குழு உறுப்பினர் காட்டுப்பாக்கம் திருநாவுக்கரசு, ராஜா.எ பேரழகன், பகுதி செயலாளர் மதுரவாயில் ஏ.தேவதாஸ், என்.எம்.இம்மானுவேல், கந்தன், தாமோதரன், ஜாவித் அகமது, வைத்தியநாதன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் அந்தமான் முருகன், காமதேனு ராஜேந்திரன், கழக பாசறை இணை செயலாளர் எஸ்.பி.ஆர் கிஷோர், பொதுக்குழு உறுப்பினர் காட்டுப்பாக்கம் ராஜகோபால், கே.எஸ்.இரவிச்சந்திரன் திருமழிசை ரமேஷ் , பாசறை மகேஷ், மாணவரணி சதீஷ்குமார் எம்.பி. தென்றல் குமார், பரத், உட்பட மாவட்ட பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஆரணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆர்.எம்.பாபுமுருகவேல், முன்னாள் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆரணி, செய்யாறு, கலசப்பாக்கம், வந்தவாசி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கண்டன ஆர்பாட்டத்திற்கான கோஷங்களை எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் டி கே.பி.மணி, மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் துரை, மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், மாவட்ட ஆவின் தலைவரும் ஆரணி நகர மன்ற துணைத் தலைவருமான பாரி பி.பாபு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.எஸ்.அன்பழகன் நளினி மனோகரன், நகர செயலாளர்கள் எ.அசோக் குமார் ஓட்டல் பாஷா வெங்கடேசன் ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் க.சங்கர் ஜி.வி.கஜேந்திரன், எம்.மகேந்திரன் அருகாவூர் ரங்கநாதன் டி.வி.பச்சையப்பன் லோகேஷ்வரன் பொய்யாமொழி ப.திருமால் ஜெயப்பிரகாசம் எஸ்.திருமூலன் முனுசாமி செல்வராஜ் தங்கராஜ் முனுசாமி சி.துரை வெள்ளையன், படவேடு அன்பழகன் பேரூராட்சி செயலாளர்கள் பாண்டியன் மூர்த்தி ஆரணி நகர மன்ற உறுப்பினர்கள் கே.குமரன் பாரதிராஜா விநாயகம் சதீஷ் வக்கீல் வி.வெங்கடேசன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சரவணன், மகளிர் அணி துணை செயலாளர் கலைவாணி, ஆரணி ராணி, பொதுக்குழு உறுப்பினர் லதா குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி.சேகர், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் பூக்கடை கோபால், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் அரையாளம் எம்.வேலு, பேரவை ஒன்றிய செயலாளர் குண்ணத்தூர் செந்தில், தூசி கண்ணியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆரணி நகர செயலாளர் எ.அசோக் குமார் நன்றி கூறினார்.

தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வே.சம்பத்குமார், மாவட்ட கழக அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், கழக விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், தருமபுரி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொண்ணுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன்,செல்விதிருப்பதி, செண்பகம் சந்தோஷம், அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவிந்தசாமி,ஒன்றிய கழக செயலாளர்கள் கோபால் வேலுமணி விஸ்வநாதன், மதிவாணன், சிவப்பிரகாசம், நீலாபுரம் செல்வம், செந்தில்குமார், செந்தில்,பழனி, செல்வம், மகாலிங்கம்,சேகர், பசுபதி, முருகன் செல்வராஜ், அன்பு, தங்கராஜ், தனபால், நகர செயலாளர்கள் ,சுப்பிரமணியம்,ராஜா, தனபால், காந்தி, முனுசாமி,சந்தோஷ், தென்னரசு,பாபு (எ) அறிவழகன்,ராஜா, கோவிந்தன், மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாந்தகுமார், வழக்கறிஞர் பாரதி,நகர கழக அவைத் தலைவர் அம்மா வடிவேல், மற்றும் சார்பு அமைப்பு மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகர கழக செயலாளா் பூக்கடை ரவி நன்றி கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம்,

விடியா தி.மு.க அரசை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமையில் திருப்பத்தூர் நகரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஜி.ரமேஷ், கோவி.சம்பத்குமார், மாவட்ட கழக நிர்வாகிகள் கோம. புஷ்பநாதன், ஏ.ஆர்.ராஜேந்திரன், எம்.கே.ராஜா, லீலா சுப்ரமணி, மாவட்ட சார்பு அணி செயலாளர் ஏ.டில்லிபாபு, புலவர். சா.ரமேஷ், டிடிசி சங்கர், முனுசாமி, நாகேந்திரன், வெங்கடேசன், ரமேஷ், சரவணன், டைகர் இளங்கோ, மஞ்சுளா கந்தன், ஒன்றிய கழக செயலாளர்கள் சி.செல்வம், என்.திருப்பதி, டி.சாம்ராஜ், சீனிவாசன், வெள்ளையன், ஆர்.ரமேஷ், மணிகண்டன், ஜோதிராமலிங்க ராஜா, ஆர்.வெங்கடேசன், நகர கழக செயலாளர்கள் டி.டி.குமார், எம்.மதியழகன், எஸ்.பி.சீனிவாசன், ஜி.சதாசிவம், பேரூராட்சி கழக செயலாளர்கள் ஆர்.சரவணன், சிவகுமார், கழக நிர்வாகிகள் எ‌டி.கருணாகரன், ஆறுமுகம் கூட்டுறவு சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன், கலா சவுந்தரராஜன்,
பாரதிதாசன், கோவிந்தராஜ், செல்வராஜ், கோவிந்தன, தன்ராஜ், தென்னரசு, உதயகுமார்,தேன்மொழி, ஜீனத்பி, ரங்கநாதன், ரவி, தம்பா கிருஷ்ணன், அன்பரசன், அஸ்மத், சிவகுமார், முரளி, குமார், செந்தில், ஜேக்கப், விஜயன்,
பாண்டியன், சீனிவாசன், தினேஷ், சரவணன், எம்.சந்துரு, கராத்தே மணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகம் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் சண்முகா சாலையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி கழக செயலாளர்கள் எல்லார் செழியன், எம்.கூத்தன், ஏ.கோபிநாதன் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.இராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், டி.வனஜா துளசிதாஸ், சரஸ்வதி ஜெய்சங்கர், பி.கே.பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாடட்த்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.எம்.சின்னையா, கழக மகளிர் அணி இணை செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கணிதா சம்பத் மற்றும் கழக நிர்வாகிகள் இ.சம்பத்குமார், கூடுவாஞ்சேரி டி.சீனிவாசன், தா.மு.துரைவேலு, முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் என்.சி.கிருஷ்ணன், இரா.மோகன், எம்.கஜா (எ) கஜேந்திரன், செட்டிப்புண்ணியம் சி.ஆர்.குணசேகரன், மதுரைப்பாக்கம் எம்.பி.மனோகரன், எம்.தேவேந்திரன், பி.வி.ராஜாதுரைபாபு, த.ஜெயப்பிரகாஷ், ஆர்.எஸ்.சுபாஷ், ஆர்.அருணாசலம், வி.ஆர்.செந்தில்குமார், டி.எஸ்.ரவிக்குமார், பா.அப்பு (எ) வெங்கடேசன், குரோம்பேட் எம்.கே.சதீஷ், வெ.ஜெகநாதன், முன்னாள் நகரமன்ற தலைவர் அனகை பி.வேலாயுதம், ஜெ.சீனுபாபு, எம்.ஜி.கே.கோபிகண்ணன், ஜி.எம்.சாந்தகுமார், ஜி.எஸ்.புருஷோத்தமன், க.விஜயசங்கர், பா.காசிராஜன், என்.அசார், வேங்கடமங்கலம் டி.ரவி, பல்லாவரம் சதீஷ், பி.ஆர்.கணேஷ்குமார், கே.சி.வினோத், டாக்டர் பாலாஜி ஸ்ரீகாந்த், கே.ஆறுமுகம், மாமன்ற உறுப்பினர்கள் சேலையூர் ஜி.சங்கர், சி.சாய்கணேஷ், ஸ்டார் பிரபா, சுபாஷினி புருஷோத்தமன், கிருஷ்ணமூர்த்தி, வாணி சுரேஷ் பாபு, வாட்டர் ராஜி, ஏ.கிருஷ்ணமூர்த்தி, தாம்பரம் எஸ்.பொன்னுசாமி, எஸ்.மாரி, கே.ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மேற்கு மாவட்டம்

விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகாசி பாவாடி தோப்பு பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதுி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, மாவட்ட ஊராட்சித் தலைவர் வசந்தி மான்ராஜ், துணைத்தலைவர் சுபாஷினி, முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளருமான இன்பத்தமிழன், விருதுநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட கழக துணை செயலாளர் ராஜபாளையம் அழகுராணி, மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கே.கே.பாண்டியன் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் முத்துபாண்டியன்,

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் மாரீஸ்குமார், விருதுநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜ.ஓ காலனி மாரிமுத்து, நாளைய பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பால பாலாஜி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் சேதுராமன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன்,

கலை பிரிவு மாவட்டச் செயலாளர் மூக்கையா, அம்மா பேரவை பிலிப்வாசு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திருமுருகன், அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் சங்கரலிங்கம் துணைச் செயலாளர் குருசாமி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன் ஷாம் (எ)ராஜஅபினேஸ்வரன், விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி,

விருதுநகர் நகர கழக செயலாளர் நயினார் முகம்மது, சிவகாசி முன்னாள் நகரக் கழகச் செயலாளர் அசன்பதுருதீன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் மயில்சாமி, வத்ராப் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன், ராஜபாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், சேத்தூர் நகரக் கழகச் செயலாளர் பொன்ராஜ்பாண்டியன், ராஜபாளையம் நகர கழக செயலாளர் பரமசிவம், வக்கீல் துரை முருகேசன், சிவகாசி மாமன்ற உறுப்பினர்கள் கரைமுருகன், சாந்திசரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகத்சிபிரபு,

ஆழ்வார் ராமானுஜம், சுடர்வள்ளி, முன்னாள் கவுன்சிலர் கணேஷ்குரு, மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், திருத்தங்கல் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கோவில்பிள்ளை, திருத்தங்கல் அம்மா பேரவை செயலாளர் ரமணா, மாவட்ட கவுன்சிலர் நர்மதாஜெயக்குமார், செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் அங்குதுரைபாண்டியன், சுந்தரபாண்டியம் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, கொடிக்குளம் பேரூர் கழக செயலாளர் சங்கரமூர்த்தி, வத்திராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி, வ.புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயகிரி,

சேத்தூர் பேரூராட்சி, எஸ்.கொடிக்குளம் பேருராட்சி, வத்திராயிருப்பு பேரூராட்சி, சுந்தரபாண்டியன் பேரூராட்சி, செட்டியார்பட்டி பேரூராட்சி, வ.புதுப்பட்டி பேரூராட்சி, மம்சாபுரம் நிர்வாகிகள் மம்சாபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி,

அருணாநாகசுப்பிரமணியன், தமிழரசி கணகராஜ், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராமராஜ்பாண்டியன், எதிர்க்கோட்டை ஆர்.ஆர்.மணிகண்டன், சாத்தூர் முன்னாள் நகர கழக செயலாளர் வாசன், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், மற்றும்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் புறநகர்

சேலம் புறநகர் மாவட்ட கழகம் சார்பில், ஓமலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான ஆர்.மணி வரவேற்புரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜமுத்து, நல்லதம்பி, சுந்தரராஜன், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும்,

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார். இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், புறநகர் மாவட்ட சார்பணி கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயச்சங்கரன் நன்றி தெரிவித்தார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.