• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
பிரதமர் மோடியை வரவேற்றார் எடப்பாடியார்

பிரதமர் மோடியை வரவேற்றார் எடப்பாடியார்

November 12, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, February 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

பிரதமர் மோடியை வரவேற்றார் எடப்பாடியார்

by Namadhu Amma
November 12, 2022
in சிறப்பு செய்திகள்
0
பிரதமர் மோடியை வரவேற்றார் எடப்பாடியார்
494
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை

பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வருகை தந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமத்திற்கு சென்றார்.

பிரதமரை வரவேற்பதற்காக கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும, முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார்.

அப்போது மதுரை விமான நிலையத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாரை, கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா, கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பரமசிவம்,

மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கா.தவசி, கே.தமிழரசன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட கழக துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் நிலையூர் முருகன், பொன்.ராஜேந்திரன், பொன்னுச்சாமி கார்சேரி கணேசன், தக்கார்பாண்டி, பகுதி கழக செயலாளர் வண்டியூர் செந்தில்குமார், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் கவுரிசங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் வெற்றிவேல் ராஜா, பகுதி துணை செயலாளர் செல்வகுமார் மற்றும் கலைப்பிரிவு அரசு, தினேஷ் குமார், ஒத்தக்கடை ராஜேந்திரன், கார்த்திகேயன், சேனாபதி உட்பட பலர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து அம்பேத்கர் சிலை அருகே கழக இடைக்கால பொதுச்செயலாளருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கழக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

இதன்பின்னர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள காந்தி கிராமத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பாரத பிரதமர் நரேந்திரமோடி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.அப்போது விமான நிலையத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஒற்றை ரோஜா பூ கொடுத்து வரவேற்றார்.

அதனை புன்னகையுடன் பெற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிகழ்வின் போது கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா .விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோரும் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமம் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதுரை விமான நிலையத்திற்கு கார் மூலம் திரும்பி வந்த பிரதமரை கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் வழியனுப்பி வைத்தார். அவருடன் கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோரும் உடன் இருந்தனர்.

Share198Tweet124
Namadhu Amma

Namadhu Amma

Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.