• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கழக ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை

கழக ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை

June 11, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, March 31, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கழக ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை

by Namadhu Amma
June 11, 2022
in தற்போதைய செய்திகள்
0
கழக ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சூளுரை

தூத்துக்குடி

தி.மு.க.வின் ஆட்டம் நீண்ட நாள் நிலைக்காது. அ.தி.மு.க ஆட்சி மலரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கூறி உள்ளார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:-

தி.மு.க.வின கட்சியின் எல்.பி.எப். மற்றும் சிஐடியு உட்பட திமுக தோழமையுள்ள 8 சங்கங்களின் கூட்டமைப்பினர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியின் போது 5-1-2021 மற்றும் 18-2-2021 அன்று இ ரண்டு முறை போக்குவரத்து தொழிலாளர்களுக்காக நடைபெற்ற 14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின்போது தொழிலாளர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு மற்றும் பல செயல்படுத்த முடியாத கோரிக்கைகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்தினார்கள்.

அப்போது அம்மாவின் நல்லாட்சியின் முதல்வராக பதவி வகித்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கியதையும் குறை கூறினர்.

ஆனால் தற்போது அதே தி.மு.க.வின் ஆதரவு சங்கங்கள் 12-5-2022 அன்று அரசு சார்பில் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர் களுக்கான ஊதிய உயர்வு பற்றி நடந்த பேச்சுவார்த்தையின் போது தி.மு.க.வை சேர்ந்தஎல்.பி.எப். அதன் ஆதரவு சங்கங்களான சிஐடியு போன்ற 8 சங்கங்கள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வை கேட்காமல் திமுக அரசு சார்பில் கூறப்பட்ட 5. சதவீத ஊதிய உயர்வை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு.

திமுக அரசை பாராட்டியும் திமுக அரசின் போக்குவரத்து துறை அமைச்சரையும் பாராட்டி பேசி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் நடந்துள்ளனர்.

மேற்படி கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் 1.9.2019 முதல் 31.12.2021 வரை 2 சதவீத ஊதிய உயர்வும் அதேபோல் 1. 1. 2022. முதல் 3 சதவீத ஊதிய உயர்வை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்ததற்கு ஊதிய உயர்வை பற்றி பேசக்கூடிய கூட்டு குழுவில் உள்ள சங்கங்களை சேர்ந்தவர்கள் எந்த எதிர்ப்பையும் திமுக அமைச்சருக்கு தெரிவிக்காமல் அமைச்சர் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.

திமுக அமைச்சர் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று திமுக அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மட்டும் தான் தெரிவித்தனர் என்பதை தமிழகத்திலுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

தற்போது அதிமுக போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்கும் எண்ணத்தில் மண்டலம் விட்டு மண்டலம் மாற்றி வருவதை உடனே அரசு கைவிட வேண்டும். சமீபத்தில் ஸ்ரீவைகுண்டம் டிப்போவில் திமுக போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தூண்டுதலின் பேரில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 6 தொழிலாளர்களுக்கு ஆப்சென்ட் போட்டு பணிமனை மேலாளர்கள் பழி வாங்கியுள்ளனர்.

இதுபோன்ற தொழிலாளர்களுக்கு விரோதமான போக்கை தி.மு.க அரசு உடனே கைவிட வேண்டும் தற்போது திமுக அரசு ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் உள்ளது என்று ஆடுகின்றது. தி.மு.க.வின் ஆட்டம் நீண்ட நாள் நிலைக்காது. அ.தி.மு.க ஆட்சி மலரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

திமுக அரசு உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை அதிகரித்து வழங்க வேண்டும். அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்கும் செயலை உடனே தி.மு.க. அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி அ.தி.மு.க தலைவர் வழக்கறிஞர் வீரபாகு. தூத்துக்குடி மாநகராட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சரவணபெருமாள், போக்குவரத்து மண்டல தலைவர் எட்வர்ட் அந்தோணிராஜ். மண்டல இணை செயலாளர் லட்சுமணன், சாத்தான்குளம் பணிமனை செயலாளர் சுந்தரபாண்டியன், ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் காசிராஜன், கிளை தலைவர் பொன் ராஜா, துணைத்தலைவர் மணிகண்டன், கழக இணை செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் பாத்திமா நகர் சுரேஷ், வட்ட செயலாளர் மனுவேல் ராஜ்.சகாயராஜ், சாம்ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.