• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு

June 11, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்|மற்றவை

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு

by Namadhu Amma
June 11, 2022
in தற்போதைய செய்திகள்|மற்றவை
0
எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சேலம்

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் அட்டகாசம், கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டது. எடப்பாடியார் எப்போது மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

விடியா தி.மு.க. அரசை கண்டித்து சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சேலம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன வாயிற் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கியதை, தி.மு.க. அரசு குறைத்து 5 சதவீத ரூ.825 என குறைந்த சம்பள உயர்வு வழங்கி தொழிலாளர்களின் வயிற்றில் அடித்த தி.மு.க. அரசை கண்டித்தும்,

போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்தும், 13-வது ஊதிய ஒப்பந்தத்தில் குறைந்தபட்சம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆட்சியில் ரூ.3500 வழங்கியது போல் வழங்கிட வேண்டி ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும் என கோஷங்களை முழங்கினர்.

இந்த கண்டன வாயிற்கூட்டத்திற்கு சேலம் மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.ஜெயசங்கரன், அ.நல்லதம்பி, கு.சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வாயிற்கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்து பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லாத அரசாங்கமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அண்ணா தொழிற்சங்கம் மட்டுமல்ல பொதுமக்களும் வீதி, வீதியாக போராடும் அவல நிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

தேர்தலின் போது 100 நாட்களில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தி.மு.க.வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு பேசுகிறார்கள். 75 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வேண்டும் என்பதற்காகத்தான் வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று சொல்லிவிட்டு சேலம் மாவட்டத்தில் 200 பேருந்து வழித்தடங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கழக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாரபட்சமில்லாமல் பணிகள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அண்ணா தொழில் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழித்தடத்தில் பணிகள் வழங்கி கஷ்டத்தை கொடுக்கிறார்கள்.

2021-ம் ஆண்டு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு எதிராக தி.மு.க.வின் தூண்டுதல் பெயரில் பல்வேறு போராட்டங்களை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தனர். 23.05.2022-ல் சம்பள உயர்வில் ரூ.825 க்கு மட்டுமே தி.மு.க. அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அதைப்பற்றி கேட்கவே இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகம் முழுவதும் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் வன்முறை அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது என்று தி.மு.க.வினரே புகார் தெரிவிக்கின்றனர்.

எடப்பாடியார் எப்போது முதலமைச்சராக வருவார் என்று இன்றைக்கு தி.மு.க.வினரே கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஏனென்றால் தி.மு.க. தொழிற்சங்கத்தினர் அந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நலனை கருதியும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நலனை கருதியும் 3500 பேருந்துகளை கழக அரசின் போது எடப்பாடியார் இயக்கினார். கழக ஆட்சியின் போது எடப்பாடியார் கட்சி பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

இன்றைக்கு சேலத்தில் திமுகவை சேர்ந்த ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளார். அவர் சொல்வதைத்தான் போக்குவரத்து பணிமனை இயக்குனர் கேட்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இரவென்றும் பகலென்றும் பாராமல் உழைக்கின்ற ஒரே தொழிற்சங்கத்தினர் அண்ணா தொழிற்சங்கத்தினர் மட்டுமே, மீண்டும் தமிழகத்தை ஆள பிறந்த ஒரே முதலமைச்சராக எடப்பாடியார் தான்.

ஆகவே தொழிற்சங்கத்தினர் மற்றும் கழகத்தினர் அனைவரும் இரவு பகல் என்று பாராமல் உழைத்து மீண்டும் முதலமைச்சர் அரியணையில் எடப்பாடியாரை அமர வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.